Skip to main content

Posts

Showing posts from March, 2014

சரித்திர நாயகன்

கோபமும், பாசமும் விட்டுக்குடுக்கும் மனப்பான்மை மனிதனுக்கே உரிமையென நாம் நினக்கிறோம் , அதை விட அப்பாற்பட்டவை சேவல்கள் . கோபமும், பாசமும் தனக்கே உரியதாய் கொண்டவை. சேவல்களுக்கு ஒரு பெட்டையிடன் வாழ்வு என்ற கோட்பாடு இல்லை. ஆனால் தன் வாழ்வில் து ணைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும்.        சேவல்கள் பெட்டையுடன் திரியும் பொழுதுகளில் , அவற்றை கவனமாக பாத்துக்கொள்ளும் . அச்சமயங்களில் அதிக இரை எடுத்துக்கொள்ளது . எந்த ஒரு இரையை கண்டாலும் தன் பெட்டைக்கு காட்டி கொடுக்குமே தவிர அது உண்ணாது . முட்டை ஈனும் பொழுதுகளில் பெட்டை முட்டையிடுவதர்க்கான இடங்களை அதுவே அமைத்து அதனை சோதித்துக்கொடுக்கும் . கோழி முட்டையிடும் பொழுதில் இவை மிகவும் ஆண்மையோடும் வீரத்தோடும் காணப்படும் . அதுவரை பெரிய சேவல்களுக்கு பயந்து வாழ்ந்த சேவல்கள் அவற்றையே எதிர்க்கும் . சில சேவல்கள் ஆட்களையே அடிக்கும் இவை ஆலடி சேவல்கள் என்று அழைக்கப்படும் . இவ்வாறு தன் பெட்டையை காக்கும் நோக்கில் செயல்படும் . கோழிகள் அடையில் இருக்கும் பொழுதுகளில் (21 நாட்கள் ) சேவல்