Skip to main content

Posts

Showing posts from September, 2018

நூலான் குளியல்

சேவல்களை குளிப்பாட்டும் முறை   இவ்வாறு குளிப்பாட்டும் முறையின் மூலம், சேவல்களுக்கு அடிபட்டுள்ளதா, குருத்தாக உள்ளதா, வால்குருத்தில் நீளம், கால் புற்று ஆகியவற்றை அறியலாம், மற்றும் ஆள் கூச்சத்தை தவிர்க்கலாம். கவனமாக இவ்வாறு குளிப்பாட்டுவதால், சேவல்களின் இடுப்பிற்கு கீழே  வரும் எச்சம் படியும் புண்ணை தவிர்க்கலாம். நன்றி: சுதாகர் மதுரை 

அறியாமை

பொய்கள் பல அதில் சில  கிளி மூக்கு சேவல்களுக்கு அதிகம் சளி பிடிக்குமாம்? பிறகு ஏன் கிளி சளி பிடித்து சாகவில்லை. மயில் சேவலின் மூதாதையர் மயிலாம்? பிறகு ஏன் மயில் மாதிரி வால் விரித்து ஆடமாட்டுது. சண்டை சேவலின் மூதாதையர் கழுகாம்? கழுகு ஒரு கூடு கட்டிவாழும் பறவை. கோழி தோல் முட்டையிட்டால் வீட்டிற்கு ஆகாதாம்? அதை அடித்து தின்றால் மட்டும் ஆகுமா. சேவல் இல்லாமல் கோழி முட்டை இடாது? பருவத்திற்கு வந்தால் கோழி தானாக முட்டை இடும்.